Saturday, March 21, 2015

கற்பனை நினைவு

கை கொண்டு கண் மூடி
சிந்தனை ஒதுக்க
எத்தனித்தேன்...
ஆயிரம் படமாய்
உன் முகம் தெரிய...
கட்டி அணைத்தேன்!!
கற்பனை நினைவு

சுகம் சுகமாக!!!

No comments:

Post a Comment