Saturday, March 21, 2015

வெறுமை

இருட்டிய இரவில்
மனதின் ஆழம்
கண்மூடித் தேட
தெரிந்தது உன்முகம்
அல்ல,
வெறுமை!!!

சிறுபிள்ளை செல்லும் ஓடி
பஞ்சடைத்த மேகம் என்று
ஏதோ இன்பம் கொண்டு
அறியாது,
பின்மறையும் சுவடு இன்றி

அதுபோல்!!!

No comments:

Post a Comment