Saturday, March 21, 2015

!!!!!

விழியின் ஓரம்
சிறுநகை இன்று
புரிந்தது பின்பு
காதல் கொண்டது
மனமென்று!!

தள்ளி நில் என்றேன்
அலைபாய்ந்தது அதுவோ
என் சொல் கேளாது...

அறியவில்லை நான்
வரையறை இல்லைத் துளியும்
இந்தக் காதல் வந்திறங்க
இடிபோல் மனதில்!!

தவிப்பும் புதிதாய்,
ஆசை கொள்ள
இதயம் துடிக்க,
ரயில்போல் மெல்ல
தீராத தாகம்!!

தென்றல் அனுபவம்!!!

No comments:

Post a Comment